சிந்தனை துளிகள்

சிந்தனை துளிகள்

சிந்தனை துளிகள் மூலம்  உலகிற்கு உணர்த்தும்  உண்மையும், அதன்  இயல்பான  தத்துவத்தையும்  இப்பதிவில் சமர்ப்பித்து உள்ளேன்.

  • “உழைத்தல்” என்பது இயல்பு தன்மையாக மாறினால் மட்டுமே, மண்ணை விண்ணாக மாற்றும் ஆற்றல்  மனித இனத்திற்கு உருவாகும்.
  •  சோதனையே சாதனை தரும்.
  • “புகழ்” என்றால் புன்னகை கொள்வதும், “இகழ்” என்றால் இழிவாக எண்ணுவதும், வாழ்க்கை வாழ வழி வகுக்காது.
  • நடைமுறையில் தோன்றுவதேநம்பிக்கை
  • உரிமையையும்உடைமைகளையும் வழங்குவதைவிட, தகுதியையும், திறமைகளையும் வழங்குவதே சாலச் சிறந்தது.
  • சொல் எளிது! செயல் பெரிது!