முகவுரை:
இயற்கை படைப்பில் எண்ணற்றவைகள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் முதன்மையானது மண்வளமே ஆகும். சங்க இலக்கியங்களில் ஐந்து வகை நிலமான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனவும், இதில் மருத நிலத்தையே விவசாயத்திற்கு ஏற்றது என குறிப்பிட்டுள்ளனர்.மண் வளத்தைக் கொண்டு நிலங்களை மென்புலம், பின்புலம், வன்புலம், உவர்நிலம் என வகைப்படுத்தினர். இயற்கை சூழ்நிலைக்கேற்ப தட்பவெட்ப நிலையை அறிந்து மண்ணையையும், இயற்கையும் பாதுகாக்க விவசாயத்தை தன் தலையாய கடமையாக மேற்கொண்டு வந்தனர்.
மண் வளம்:
மண்
உயிரூட்டமுள்ளதாக
இருப்பதால் தான், உலகில்
எல்லா
உயிர்களின்
வாழ்க்கையும்
மண்ணை
சார்ந்தே
அமைந்து, இயற்கையின்
வளர்ச்சிக்கு
இன்றியமையானதாக மண் வளம் நம் நாட்டின் இயற்கை நலமாக விளங்குகிறது.
பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மண்ணானது நீரினாலும், பாறைகள் உராய்வினால் சிதைந்து சிறுசிறு துகள்களாக உண்டாகி நிலப்பரப்பினை வந்தடைகிறது. மரம், தாவரங்கள் செடிகொடிகள் வளர்ச்சிக்கு கனிம தாதுக்களை கொண்டு ஊட்டச்சத்துக்களை வழங்கி கொண்டே இருக்கிறது.
விரிவுரை:
மண்ணின் வகைகள்
- கரிசல்மண்
- வண்டல்மண்
- செம்மண்
- களிமண்
- உவர்மண்
- சரளைமண்
- மலைமண்
- பாலைவனமண்
கரிசல் மண்
ஈரப்பதத்தை
தக்க
வைத்துக்
கொள்ளும்
பண்பு
இயற்கையாகவே
இதற்கு
உண்டு.
இதில்
அலுமினியம்,
பொட்டாசியம்,
இரும்பு,
கால்சியம்,
சுண்ணாம்பு
கார்பனேட்
முதலிய
தாதுக்களை
கொண்டுள்ளது.
இந்த
கரிசல்
மண்ணில்
விளையக்கூடிய
சூரியகாந்தி,
பருத்தி,
பழங்கள் காய்கறிகள், நெல்,
கடுகு,
கோதுமை,
சோளம்,
திணை வகைகள்
வளம்
பெற்று
விளங்குவதற்கு
ஏற்றதாக
இந்த
கரிசல்மண்
விளங்குகிறது.
மகாராஷ்டிரா,
குஜராத்,
மத்திய
பிரதேசம்,
ஆந்திரா
மற்றும்
தமிழ்நாட்டில்
பல
பகுதிகளில்
அதிகமாக
இம்மண்
காணப்படுகிறது.
வண்டல் மண்
கரும்பு, நெல், கோதுமை, பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்களை பயிரிடுவதற்கு ஏற்றதாக விளங்குகிறது. இந்த வண்டல் மண்ணானது கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி, ஆற்று பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது மேலும் பஞ்சாப், உத்தரகாண்ட், அரியானா மேற்கு வங்காளம், பீகார் மாநிலங்களில் சமவெளிப் பகுதிகளில் காணப்படுகின்றது. சுண்ணாம்பு, பொட்டாசியம், மெக்னீசியம், நைட்ரஜன் பாஸ்பரிக் அமிலம், தாதுக்கள் அதிகமாக காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், திருநெல்வேலி, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகளவு காணப்படுகிறது.
செம்மண்
களி மண்
உவர்மண்
சரளை மண்
மலை மண்
பாலைவன மண்
ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் போன்ற பகுதிகளில் பருத்தி, சோளம், பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன.
முடிவுரை:
மண் வளத்தை பாதுகாத்து, இயற்கை சூழ்நிலையும் காக்க அனைவரும் இயற்கை விவசாயத்தை செய்து இனிமையான வாழ்க்கை தரத்தை உயர்த்த மண் வளம் நம் நாட்டின் இயற்கை நலமாக உழவன் பின்னால் கைகோர்த்து உழைத்திடுவோம்.
இயற்கையோடு ஒன்றி தரமான விவசாயத்தை பெருக்கி இந்த மண்ணில் விவசாயத்தின் முதுகெலும்பாய் மண் வளமும் இயற்கை நலமும் விளங்க நாம் பாடுபடுவோம்.








