சோளம்! சுவைக்க மட்டுமல்ல... சுகாதாரத்திற்கும் கூட...

சோளம்
சோளம்

பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,
வரை வெள் அருவி மாலையின் இழிதர,
கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்
மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு! எனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட!          
செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்,
நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல்
மயிர்க் கண் முரசினோரும் முன்
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே!
 

முகவுரை:

தேனடைகள் தொங்க, பெரிய பழங்கள் குலைகுலையாய்ப் பழுக்க,மலையிலுள்ள வெண்மையான அருவி மாலை போல இறங்கிவர, பயிர்மணிகள் எல்லாம் நிலங்களில் விதைக்கப்பெற… 

இலக்கியம்

தமிழ் நூல்களை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், கூலம் பதினெட்டெனவும் நற்றினையில் ஆகமப்பிரமாணம் ( உரை ) செய்து  சிறு தானியங்களில் ஒன்றான சோளத்தின் சிறப்பை சமூக வாழ்வியளுக்கு மிகத் தெளிவாக தமிழ் இலக்கியங்களில் சோள தானியங்களை பற்றியும் அதன்  பயன்பாடுகளை வரையறுக்கப்பட்டுள்ளன. 

சோளம்

சிந்திக்கும் ஆற்றல் உடைய இனத்திற்கும், ஆடு, மாடு, இரு கால்களும் அலகும் உடைய, உடலின் இரு பக்கங்களிலும் பறப்பதற்கு ஏற்ற சிறகும் கொண்ட உயிரினம் (பறவைகள்) முதலியவற்றிற்கும்  உணவாக பூமியில் முளைத்து குறைந்த உயரமே வளரும் மெல்லிய, பச்சை நிற இலை கொண்ட தாவரமான சோளம் புல்வகையை சேர்ந்த தாவரமாகும் ஆகும்.

அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத நிலையான தட்பவெப்பம் நிறைந்த பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது. 3 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மையும், இலைகள் 3 முதல் 5மிமீ வரை சுற்றளவு கொண்டு விரிந்த நிலையில் காணப்படும். (நச்சு) சுகாதாரமற்ற மண்களிலும், மழை இல்லாததாலோ வெப்ப மிகுதியாலோ தேவையான அளவு நீர் இல்லாமல் போகும் நிலையிலும் (வறட்சி) விளையும் சூழலை கொண்டது.

சோளம் ஆடி மாததில் பயிரிடுவதற்கு தகுந்த காலமாகும். இந்தியாவில் பல மாநிலங்களில் சோளமானது அரிசி, கோதுமை போல் முக்கியமான வளத்தைப் கொடுள்ளது.நீரில் சோளத்தை முழுமையாகவோ வேகவைத்து அல்லது உணவாகப் பயன்படும் உமி நீக்கப்பட்ட நெல்மணி போன்ற இயல்பையையும், ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாகவும், மாவாக உணவுப்பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

நீர் முதலியவற்றில் ஊறிப்போதல் ( நொதித்தல் தொழிற்சாலை ) எளிதில் தீப் பற்றிக்கொள்ளும் தன்மை உடையதும் ஆவியாகக் கூடியதுமான திரவ நிலையில் உள்ள எரிபொருள் (எரிசாராயம்) கரைப்பனாக பயன்படுத்தப்படுகிறது.

இன்றளவிலும் அயல் தேசங்களான  தென் மேற்கு பசிபிக், ஆஸ்திரிலேயா, வடஅமெரிக்க, தென்அமெரிக்காவில்  அதிக அளவில் பயிரிடப்பட்டு உடல் ஆரோக்கியத்திற்கு உணவே மருந்தாக திகழ்ந்து வருகிறது.

இனம்

  • வெண்சாமரச் சோளம்
  • சிவப்பு சோளம்
  • வெள்ளை சோளம்
  • பழுப்புநிற சோளம்

ஊட்டச்சத்து 

மாவுச்சத்து, கலோரி, புரதம், நயசின் கொழுப்பு, கால்சியம், நார்சத்து, கார்போஹைட்டிரேட், இரும்புசத்து, பி-கரோட்டின், ரிபோப்ளோவின், தயமின் வைட்டமின், அஸ்கார்பிக் அமிலங்கள் மிகுதியாய்  காணப்படுகின்றன.  

    மேலும் இளம் பச்சை சோளத்தில் காணப்படும் கனிம சத்துக்களின் வகைகளான கால்சியம், மிகி இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் முதலியன.

      நன்மைகள்

      • சுருங்கி விரிவதால் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதும் மார்புக்கூட்டினுள் அமைந்துள்ளதுமான தசையாலான உள் உறுப்பான இதய ஆரோக்கியத்திற்கு வெள்ளை சோளம் ஏற்றதாய் அமைகிறது.
      • நிணம் இல்லாமல் இரத்தம் தூய்மையாகவும்,  உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒழுங்கில்லாத இதயத் துடிப்பையும் கடுமையான வலியையும் ஏற்படுத்தும் இதயத்தின் இரத்த ஓட்டத் தடை  (மாரடைப்பு) ஏற்படாமல் வெள்ளை சோளம் பாதுகாக்கின்றது.
      • வயது முதுமை காரணமாக உண்டாகும் எலும்பு தேய்மானத்தை குணமடைய செய்கிறது.
      • வெள்ளை சோளத்தை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் நீரழிவு வியாதிகளை அளவை அதிகரிக்காமல் பாதுகாக்கின்றது.
      • (ஒவ்வாமை ) உட்கொள்ளும் உணவு, சுவாசிக்கும் காற்று முதலியவற்றில் ஒத்துக்கொள்ளாத ஏதேனும் ஒன்று இருந்து அதனால் தும்மல், தோலரிப்பு போன்ற ஆரோக்கியக் குறைவான விளைவு ஏற்படும் நிலையை வெள்ளை சோளம் நீக்குகிறது.
      • உணவை விரைவாக செரித்தலுக்கு உட்புகுத்தி ஆரோக்கியத்திற்கும்  உடல் பருமனை சீராகவைத்துருக்கவும் சோள முக்கிய பங்கு வகிக்கின்றது.
      • வயிறுகுத்துதல், (உடல் அல்லது மனம்) செயல்படச் சக்தியற்ற நிலை போன்றவைகளை ஏற்படாமல் பாதுகாத்து ஆற்றலை அதிகரிக்கின்றது.

      பின்விளைவு

      • சுருங்கி விரிவதால் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதும் மார்புக்கூட்டினுள் அமைந்துள்ளதுமான தசையாலான உள் உறுப்பான இதய ஆரோக்கியத்திற்கு வெள்ளை சோளம் ஏற்றதாய் அமைகிறது.
      • ஈரலிலிருந்து தோன்றும் நீர்வகை சம்மந்தமான வியாதிகளை உடையவர்கள் சோளத்தைத் தவிர்க்க வேண்டும்.
      • சிசுவிற்கு ( குழந்தை ) பால் தரும் பெண்கள் முறையாக மருத்துவம் பயின்று சிகிச்சை அளிப்பதற்குத் தகுதி பெற்றவரிடம் கலந்து ஆலோசித்த பிறகு சோளத்தை உட்கொள்ளலாம்.

      முடிவுரை: 

      இயற்க்கை தாணியவகைகளான சோளம்! சுவைக்க மட்டுமல்ல... சுகாதாரத்திற்கும் கூட... என்ற தன்மையை இக்கட்டுரையின் மூலம் சுட்டிக்காட்டுகிறது.


      Previous Post
      Next Post

      Agriculture,Farming,Cultivation,Plants,Sowing, Organic Farming,Natural Resources,Earth Resource,Natural Medicine,Antiquity,Tamil Language,Tamil literature,Adi period,Siddhars